ஜோதிட சந்தை

ஜோதிட சந்தை
              ஏன் மற்றும் எதற்கு இந்த ஜோதிட சந்தை? என்று அனைவருக்கும் ஒரு அய்யம் தோன்றும். நிச்சயமாக ஜோதிடம் என்பது ஒரு வகையில் சந்தைக்கு தேவைபடுகிறது என்றே சொல்லவேண்டும். பங்கு சந்தை மற்றும் பங்கு சந்தையில் வர்த்தகம் ஆகும் ஒவ்வொரு பங்கும் ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கத்தில் செயல்படுகிறது. ஒட்டுமொத்த பங்கு சந்தையையும் ஆதிக்கம் செய்வது புதன் மற்றும் குரு கிரகம்.  மேலும் எந்த எந்த கிரகம் எந்த எந்த துறையில் ஆதிக்கம் செய்கிறது என்று கீழே உள்ளது.
   1 அரசு வங்கி        - குரு + சூரியன்
   2 தனியார் வங்கி     - குரு + புதன்
   3 கட்டுமானம்        - செவ்வாய் + சனி
   4 மருத்துவம்         - செவ்வாய் + சூரியன்
   5 FMCG               - சுக்கிரன் + சந்திரன்
   6 சிமெண்ட்           - சந்திரன்
   7 கம்ப்யூட்டர்         - புதன்+ சுக்கிரன் + ராகு
   8 மின்சாரம்           - செவ்வாய்+ புதன்
   9 தொலைதொடர்பு    - புதன் + சந்திரன்
  10 மீடியா              - புதன் + சுக்கிரன்
  11 ஆட்டோமொபைல்   - செவ்வாய் + சுக்கிரன்
  12 இரும்பு              - சனி
  13 எலக்ரானிக்ஸ்       - புதன் + ராகு
  14 எண்ணெய்           - சனி + சந்திரன்
  15 டெக்ஸ்டைல்        - சுக்கிரன் + குரு
  16 உரம்                - சனி + செவ்வாய்
  17 கெமிக்கல்           - செவ்வாய்


  ஜோதிடம் எப்படி சந்தையை மற்றும் சந்தையில் வர்த்தகம் ஆகும் பங்குகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று பார்த்தோம். இப்பொழுது நாம் தனிப்பட்ட நபர்களின் ஜோதிட கட்டங்களை ஆராய்ந்து அவர்கள் பங்குசந்தையில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்றும் அப்படி வர்த்தகதில் ஈடுபட்டால் இலாபம் பெற முடியுமா? முடியாதா? என்றும்  விளக்கம் அளிக்கிறோம். குறிப்பாக ஷேர் மார்க்கெட் வருமானத்திற்கும் ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, பதினொன்றாம் வீடு, அதன் அதிபதி, மற்றும் குருபகவான் ஆகியோரின் கூட்டணி நல்ல பலனைத்தரும். நான்கிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால் பங்கு வணிகத்தில் ஈடுபட்டு அதிக அளவில் பொருள் ஈட்டுவார்கள். ஐந்தாம் வீட்டை லெட்சுமிகரமான வீடு என்று சொல்லலாம். எதிர்பாராத பண வரவுக்கெல்லாம் இந்த வீட்டின் மைப்புதான் காரணம். பங்கு வணிகத்தில் சிலர் லட்சம் லட்சமாக அல்லது கோடி கோடியாகச் சம்பாதிப்பதற்கெல்லாம் இந்த வீடுதான் காரணம். பத்தாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால், பங்கு வணிகம் போன்ற திடீர் பணவரவு உள்ள துறைகளில் அல்லது நிதி சம்பந்தப்பட்ட துறைகளில் ஜாதகன் ஈடுபடுவான்.   12ல் கேது இருந்தால் ஜாதகனுக்கு பங்கு வணிகத்தில் இருந்து பணம் வரும். ஐந்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் பங்கு வணிகத்தில் பொருள் ஈட்டுவான். 12ல் புதன் இருந்தால், ஒருவனின் செல்வம் அல்லது பணம், வியாபாரம் அல்லது பங்கு வணிகம் என்று காணாமல் போய்விடும். கிழே ஒரு ஜாதகம் அளித்துள்ளோம்..


          இது வாரன் பஃபெட் அவர்களின் ஜாதகம், இதை பார்த்தால் அவர் அவருடைய ஜாதக ரீதியாக எப்படி பங்குசந்தையில் வெற்றி பெற்றார் என்று தெரியும். 12-ல் வந்து அமர்ந்த கேது, லாபதிபதி உச்சம், சுக்கிரன் நீசபங்க ராஜ யோகம், சூரியன் ஆட்சி போன்ற நல்ல அமைப்புகள் அவரை பங்குசந்தையில் அதீத லாபம் பெற உதவியது.  
          இது போல தாங்கள் ஒவ்வொருவருடைய ஜாதகத்தை நன்று ஆராய்ந்து அதன் பின் எந்த வகையான வர்த்தகதில் ஈடுபடலாம் என்று அரிவுறுத்தபடும். இதற்கு கட்டணமாக ரூபாய் 543 செலுத்திய பின் தங்களது கிரக அமைப்புகள் தங்களது E_MAIL or MOBILE மூலமாக தகவல் அளிக்கபடும். அல்லது எங்களுடைய சந்தை வகுப்புகளில்  கலந்து கொள்பவர்களுக்கு இலவசமாக அளிக்கபடும்.          

எங்களது பேங்கு அக்கவுண்ட் – AXIS BANK
                                       K SURESHKUMAR
                                       912010035909627
                         IFSC CODE  UTIB0001294 

தொடர்புக்கு 
தமிழ்சந்தை ஜோதிட ஆராய்ச்சி குழு
8973655142 அல்லது இ-மெயில் astrotamilsandhai@gmail.com

அன்புடன்
கி சுரேஷ்குமார்

  

Kaalabiravaa almanac

Kaalabiravaa almanac